வணக்கம் நண்பர்களே..! உங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். Subscribe here👇
இந்தப் பதிவில் நாம் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் என்னும் சிப்காட் அமைந்துள்ளது இந்த சிப்காட்டில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு எனப்படும் இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களை பற்றி தான் தற்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்.

நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது நீங்கள் திருமணமான ஆண்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆன பெண்களாக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம். உங்களுக்கான கல்வி தகுதியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தொழிற் பயிற்சி முடித்தவர்கள் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும் உடனடியாக விண்ணப்பித்துப் பார்க்கலாம் முதல் குறிப்பாக கல்லூரிக்குச் சென்று படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிட்டவர்களும் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது எந்த ஒரு இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும் கண்டிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களை அதிக அளவில் வேலைக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு மலரும் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
காண வயது வரம்பாக 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களும் 25 வயதுக்கு மேலே உள்ளவர்களும் விண்ணப்பிக்க இயலாத எனவும் குறிப்பிட வயது உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 25 வயது வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நிறுவனத்தில் நேரடியாக உற்பத்தி துறை சரி பார்க்கும் துறை மற்றும் இதர பல துறைகளுக்கான வேலை வாய்ப்புகளை உங்களுக்கு வழங்க தயாராக உள்ளது நீங்கள் ஏற்கனவே அனுபவம் உடைய ஒரு நபராக இருந்தாலும் அல்லது அனுபவம் அல்லாதவராக இருந்தாலும் கல்லூரி படிப்பையோ அல்லது பள்ளி படிப்பையோ தற்போதைய காலங்களில் முடித்தவராக இருந்தாலும் உடனடியாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையாமல் கூறப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கான சரியான பயிற்சி கொடுத்து பயிற்சி காலத்தில் உங்களுக்கான நிரந்தர வருமானத்தையும் கொடுத்து உங்களை நேரடியாக நிறுவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்..
17,000 ரூபாய் முதல் 21,500 வரை மாத ஊதியமாக உங்களுடைய ஊதியத்தை நிறுவனமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் இதில் அனைத்து விதமான அரசு சலுகை மற்றும் வருகை பதிவேடு ஊக்கத்தொகைகள் ஓவர் டைம் என அழைக்கப்படும் ஊக்கத்தொகைகளும் கண்டிப்பாக வழங்கப்படும் அது மட்டும் அல்லாமல் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை ஒட்டி போனஸ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பனவே அரசின் நேரடி திட்டமான NAPS எனப்படும் திட்டத்தின் கீழ் நேரடியாக வேலைவாய்ப்பானது வழங்கப்படுகிறது இந்த வேலை வாய்ப்பானது நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை உங்களால் பணியாற்ற முடிந்தால் கண்டிப்பாக நீங்கள் பணியாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணி செய்ய இயலாது குறிப்பிட்ட காலவரையில் மட்டுமே உங்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது ஆனால் நிறுவனத்தின் நேரடி பணியாளராக எந்த சமயத்திலும் உங்களை தேர்வு செய்ய மாட்டார்கள் என்பதை மட்டுமே இந்த நிறுவனத்தில் உள்ள ஒரு சிறிய குறைபாடு ஆகும்.
திருமண விதைகளின் படி எட்டு மணி நேர வேலை மற்றும் சுழற்சிமுறை அடிப்படையிலான வேலை வாய்ப்பு மட்டுமே நிறுவனம் வழங்குகிறது எட்டு மணி நேர வேலை முடிந்து அதிகபட்ச நேரம் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகபட்ச வேலை நேரமானது உங்களுக்கான ஊக்கத்தொகை ஒரு படி உயர்த்தி கொடுக்கும் மேலும் நிறுவனத்திற்கு நேரடி நேர்முகத் தேர்வு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக உங்களுடைய அடையாள அட்டை கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் உங்களுடைய புகைப்படங்களை கண்டிப்பாக நீங்கள் கொண்டு சென்றால் மட்டுமே நிறுவனத்தில் நேரடியாக நேர்முக தேர்வுக்கு உள்ளே அழைக்கப்படுவீர்கள்.
அதாவது குறிப்பாக உங்களுடைய அடையாள அட்டையான ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பை முடித்ததற்கான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் உண்மையான சான்றிதழ் நீங்கள் கண்டிப்பாக கொண்டு சென்று இருக்க வேண்டும் உண்மையான சான்றிதழ்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் இந்த சரி பார்ப்பை நிறுவனம் உங்களிடம் முடித்துவிட்டு நேரடியாக உங்களுடைய உண்மை சான்றிதழ்களை உங்களிடமே ஒப்படைத்து விடுவார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் செல்லும் பொழுது கண்டிப்பாக உங்கள் புகைப்படங்கள் மூன்று முதல் பத்து பொதுபநாளை கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள். நிறுவனத்திற்கு புகைப்படங்களின் எண்ணிக்கையும் மாறுபடும் இதில் குறிப்பாக உங்களுடைய விண்ணப்ப படிவம் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடையாள அட்டைக்கான போட்டோக்கள் அதிகளவில் தேவைப்படுவதால் உங்களை மூன்று முதல் பத்து போட்டோக்கள் கொண்டு செல்லுமாறு வலியுறுத்துகிறோம்
நேர்முகத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக சாதாரண உடல்நிலை மட்டுமே செய்ய வேண்டும் டி-ஷர்ட் ஜீன்ஸ் போன்ற நவநாகரிக்க உடைகளை அணிந்து செல்ல வேண்டாம் இது உங்கள் மீது உள்ள மதிப்பினை கணிசமாக குறைத்து விடும் சாதாரண உடைகளை நல்ல முறையில் அணிந்து கொண்டு கருப்பு நிறத்தை சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
இந்த வேலை வாய்ப்பானது நிறுவனத்தின் நேரடி வேலைவாய்ப்பு என்பதால் எந்த ஒரு தனி நபருக்கும் தனி நிறுவனத்திற்கும் நீங்கள் பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை நாம் கொடுக்கும் இந்த அனைத்து வேலைவாய்ப்புகளும் கண்டிப்பாக முற்றிலும் இலவசமான ஒன்றாகும் எனவே இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் சமூக வலைதளங்களில் பரவிக் கிடைக்கின்றன ஆனால் எந்த வேலை வாய்ப்பு சரியானது என்பது நீங்கள் முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும் எந்த ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் உங்களிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக அந்த வேலை வாய்ப்பு என்பது முற்றிலும் தவறானது மற்றும் சரியான வேலைவாய்ப்பாக இருக்காது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் நீங்கள் நேரடியா நிறுவனத்தில் சென்று வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும். சரியான முறையில் விசாரிக்காமல் நேர்முகத் தேர்வு செல்லும் பொழுது உங்களுடைய பணத்தையும் நேரத்தையும் நீங்கள் விணடிக்க நேரிடும் இது போன்ற தொடர்ச்சியான நல்ல வேலை வாய்ப்பு அவர்களை உங்களுடன் பெற்றுக்கொள்ள நம்முடைய டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் சேனல் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். வீடியோக்கல் மற்றும் இணையதள பதிவு கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து விதமான வேலை வாய்ப்புகளும் வேலை கொடுக்கப்பட்டுள்ள மற்ற சமூக வலைதள பக்கங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது
Telegram Link :
இந்த நிறுவனமானது பல இடங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளதால் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள நேரங்களில் கால் செய்து நாம் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தையும் தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு சரியான முறையில் அனைத்து விவரங்களையும் கேட்டு பின்னர் நீங்கள் நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பிற்கு செல்ல வேண்டும் எனில் பல கிளைகள் உள்ளதால் எந்த கடையில் உங்களுக்கு வேலை வாய்ப்பு நடைபெறுகிறது என்பது தெரியாமல் நீங்கள் சென்ட்ரல் அதுக்கு எந்த வகையில் நிறுவனம் பொறுப்பேற்காது.
வழங்கப்படும் வேலை செய்யும் நேரத்திற்கு தகுந்த வேலை அல்லது ஒருவேளை அல்லது இரண்டு வேலை உணவு நிறுவனத்தால் வழங்கப்படும் 50 கிலோமீட்டர் வரை வழங்கப்படும் நீங்கள் வெளியூர் நபராக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கான தங்குமிட வசதி நிறுவனம் குறைந்தபட்ச அளவு ஏற்பாடு செய்தவர்கள் அதற்கான அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை இரண்டில் நீங்களே செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நிறுவனத்தில் போக்குவரத்து உள்ள குறிப்பிட்ட இடங்களில் உங்களது தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டால் நிறுவனத்திற்கு சென்று வரும் ஏதுவாக இருக்கும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் உங்கள் நேரம் தவறி அல்லது இந்த குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரங்களில் தொடர்பு கொள்ளும் பொழுது கண்டிப்பாக அவர்களால் பதில் அளிக்க இயலாது எனவே சிறிது நேரம் பொறுமை காக்கும் கண்டிப்பாக அவர்களிடம் இருந்து பதில் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும் அல்லது உடனடியாக பதில் கிடைக்காமல் போனால் இந்த கொடுக்கப்பட்டுள்ளது வாட்ஸ் அப்பில் இருக்கும் எனவே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணில் உங்களை சுயவிவர படிவத்தை அனுப்பி உங்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் நாங்கள் கண்டோம் என கூறி உங்களுடைய தகவல்களை அனுப்பினால் கண்டிப்பாக அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு 7 பற்றிய பல விவரங்களை தெளிவாக எடுத்துக் கூறி நேரடியாக நேர்முக தேர்வுக்கு வரவைத்து கண்டிப்பாக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பார்கள்.
Mobile Number :
நேர்முகத் தேர்வானது ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெற்று வந்தது தற்போது மே முதல் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரை தொடங்க நடைபெறுகிறது அந்த குறிப்பிட்ட நேரங்களில் நேரடியாக சென்று நேர்முகத் தேர்வு எதிர்கொள்ளுங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம் முகவரி மற்றும் பல இதர விவரங்கள் நமக்கு கொடுக்கப்படவில்லை எனவே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு மட்டுமே நீங்கள் இந்த வேலை வாய்ப்பு தெரிந்து கொண்டு நேர்முக தேர்வு எதிர்கொள்ள முடியும் வாய்ப்புகளைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு துறையும் முதலில் தேர்ந்தெடுத்து செல்கிறீர்களோ அந்த தொழில் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து வருட அனுபவங்களை சேர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையை தேர்ந்தெடுத்த பணியாற்றுவதால் எந்த உபயோகமும் இல்லை ஒரு துறையை தேர்ந்தெடுத்து அந்த துறையில் உங்களுக்கான திறமை வளர்த்துக்கொண்டு உங்களுக்கான மதிப்பை வேறொரு நிறுவனத்தில் தானாக தெரியும் படி பார்த்துக்கொள்ளவும் பதிவிடப்படும் அனைத்து பதிவுகளையும் உங்களுக்கான சிறிய 7உபயோகமான சில கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கும் எனவே பதிவை முழுமையாக படித்து உபயோகப்படுத்திக் கொள்ளும் நண்பர்கள் நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்வீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய வருமானம் திறமை அதிகரிப்போம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்துக்களும் இல்லை இது போன்ற பதிவுகளை நீங்கள் உபயோகப்படுத்தி கொண்டு உங்கள் பகுதிகளில் வேலை தேடும் மற்றும் வேலை தேடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Telegram Link : https://t.me/Jobstamizhanchannel